Posts

Showing posts from January, 2016

Pongal Animations!

Image

Happy Pongal!

Image

Just Kidding...

Please speak in English... Chotu : Amma nee enkitta poi sollirukka..... Mom : I told to u every time please speak in English. Chotu : Ok Mom u lied to me. Mom : When my son..? Chotu : U said that my younger sis is an angel. Mom : Yes, she is Chotu : So why didn't she fly when I threw her from our balcony.                                                                                                                                                                     Mom : ayyo!!!! Saniyane, yengada pottu tholachha kuzhandhaya????? Son : Talk in English Mom.. I was ju...

அந்த நாய நான் பாத்துகிறேன்...

ஒரு கார் பயணத்தில் முதலாளி உறங்க ஓட்டுநர் காரை ஓட்டுகிறார். அப்போது ஒரு நாய் குறுக்க வர ஓட்டுநர் சட்டென நிறுத்துகிறார்.. முதலாளி தூக்கம் கலைந்து கண் விழித்து "ஏன் சடன் ப்ரேக் போட்ட" என்று கேட்டார். ஓட்டுநர் நடந்ததை கூறினார். முதலாளி ஓட்டுநரிடம் "எந்த நாய் குறுக்க வந்தாலும் கார் ஏத்தி கொல்லு"னு சொல்லி விட்டு உறங்கி விட்டார். கொஞ்சம் நேரத்திற்கு பிறகு கார் குலுங்கி குலுங்கி சென்றது. முதலாளி கண் விழித்து பார்க்கும் போது கார் வயல் காட்டில் சென்றது. ஓட்டுநரிடம் "என்ன ஆச்சு" என்று வினவினார். "முதலாளி நம்ம வண்டி முன்னாடி ஒரு நாய் குறுக்க வந்தது. நீங்க சொன்ன மாதிரி நான் அந்த நாய கார் ஏத்தி கொல்ல பார்த்தேன். ஆனா அது கொஞ்சம் மிஸ் ஆயிடுச்சி. அந்த நாய் இப்ப இந்த வயக்காட்டில் தான். ஓடுது நீங்க கவல படாம தூங்குங்க அந்த நாய நான் பாத்துகிறேன்" என்றார்.

Smile Smile Smile...

Sundar: வாழ்க்கையிலே ஒருவருக்கு சகிப்புத் தன்மையும் சாமர்த்தியமும் வேண்டும். Kannan: சகிப்புத் தன்மைக்கும் சாமர்த்தியத்துக்கும் என்ன சம்பந்தம்? Sundar: நான் புரிய வைக்கிறேன்.ஒரு தம்ளரிலே கொஞ்சம் சாக்கடைத் தண்ணீர் கொண்டு வாருங்களேன். Kannan: இதோ இருக்கு சார்,நீங்கள் கேட்ட சாக்கடைத்தண்ணீர். Sundar: இப்படி வைங்க.நான் என்ன செய்றேன்னு கவனிங்க.இந்த சாக்கடைத் தண்ணீரை என் விரலால் தொட்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் இதோ என் நாக்கில வச்சுக்கிறேன்.இது தான் சகிப்புத் தன்மை.எங்கே,என்னை மாதிரி நீங்களும் செய்யுங்கள் பார்க்கலாம்! Kannan: அது ஒண்ணும் கஷ்டமில்லை. இதோ பாருங்கோ,நானும் அதைத் தொட்டு நாக்கிலே வைச்சுக்கிட்டேன். Sundar: சரி,இப்போ உங்களுக்கு சகிப்புத் தன்மை இருப்பது உறுதி ஆகி விட்டது. இருந்தாலும் சாமர்த்தியம் போதாது. Kannan : எப்படிச் சொல்றீங்க? Sundar: ஒரு விஷயம் நீங்க கவனிக்கலை.நான் அந்த சாக்கடைத் தண்ணீரை நடு விரலால் தொட்டேன்.ஆனால் வாயில வச்சது ஆள் காட்டி விரலை.நீங்க தொட்ட விரலாலே நாக்கிலே வச்சுட்டீங்க.இது தான் சாமர்த்தியம் போதாதுன்னு சொன்னது. Kannan : நான் மறுக்கலே.இருந்த...

Female Facebook

Image

Sema English!

ஒரு இங்க்லீஷ்காரர் : What is this ? படிக்காத கடைக்காரர்: This is தயிர். இங்க்லீஷ்காரர்: What is தயிர்? கடைக்காரர் : Milk sleep at night and morning become tight. யார்கிட்ட ... நாங்களும் இங்க்லீஷ் பேசுவோம்ல !!

Learn how to..

Image

Happy English New Year 2016!

Image